* நானறியா நேரங்களில்
நினைவின்
சாளரம் திறந்து
வருகிறாய்!
* கடந்துபோன நிஜங்களின்
நிழல் ஓவியத்தின்
வர்ணங்களில் சிக்கி
பாறாங்கல்லாய் கணக்கிறது
இதயம்!
* எதையும் மறப்பதற்கில்லை
பூக்களின் வாசம்போல்
புதைந்துகிடக்கின்றது
பார்வைக்கு மட்டும்
அகப்படாமல்!
by suresh
நினைவின்
சாளரம் திறந்து
வருகிறாய்!
* கடந்துபோன நிஜங்களின்
நிழல் ஓவியத்தின்
வர்ணங்களில் சிக்கி
பாறாங்கல்லாய் கணக்கிறது
இதயம்!
* எதையும் மறப்பதற்கில்லை
பூக்களின் வாசம்போல்
புதைந்துகிடக்கின்றது
பார்வைக்கு மட்டும்
அகப்படாமல்!
by suresh
No comments:
Post a Comment